3985
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற 3ஆவது நாளே கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கைமுறிந்து சாப்பிட வழியில்லாமல் தவித்த இளைஞரை மீட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளனர். ...

1551
ஆப்கானிஸ்தான் தலைநகரில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் டெல்லி திரும்பினர...

2258
உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நீக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குப்பகுதிகளுக்கு செல்லு...

1142
உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரமும் படையெடுக்கலாம் என அமெர...

4821
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரங்களை சூறையாடி, கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹீரட், ஜலால...

769
இங்கிலாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் திரும்பி வர வழியின்றி தவிக்கின்றனர். அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முழு அளவு அடைப்பு தவிர்க்க முடியாததாகி விட்டதால் அவர்களால் வெளியேற முடியவில...

749
கொரோனா தொற்று அபாயத்தை அடுத்து கலிபோர்னியாவின் ஆக்லாந்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தி கிராண்ட் பிரின்சஸ் (The Grand Princess) சொகுசுக் கப்பலின் இந்திய பணியாளர்களை மீட்க அனைத்து உதவிகளும் ச...



BIG STORY